Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பறிபோனது தேசியவாத காங்கிரஸ்.. புதிய கட்சியை தொடங்கினார் சரத்பவார்..!

Siva
வியாழன், 8 பிப்ரவரி 2024 (07:20 IST)
சரத் பவாரை விட்டு தேசியவாத காங்கிரஸ் கட்சி பறிபோன நிலையில் அவர் புதிய கட்சியை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து அஜித் பவார் நீக்கப்பட்ட நிலையில் அவர் தன்னுடைய அணி தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என்று கூறிய நிலையில் தேர்தல் ஆணையமும் அஜித் பவார் தலைமையிலான கட்சியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்றும் அறிவித்தது.

இதனை அடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்த சரத் பவார் அந்த கட்சியை இழந்த நிலையில் தற்போது அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

அவருடைய புதிய கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத் சந்திர பவார் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயருக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ள நிலையில் விரைவில் இந்த கட்சிக்கு சின்னம் ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 10 மாவட்டங்களை வெளுக்கப் போகும் மழை! - வானிலை ஆய்வு மையம்!

பல்லாவரம் பாலத்தில் கல்லூரி பேருந்து விபத்து.. 10 விமானனங்கள் தாமதம்..!

பிரதமர் மோடியின் தமிழக வருகை திடீர் ரத்து.. என்ன காரணம்?

பீகாருக்கு ரூ.13 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள்! தேர்தலையொட்டி வாரி வழங்கிய மோடி!

அசல் இருக்கும்போது நகலை தேடி ஏன் மக்கள் போக வேண்டும்: விஜய் குறித்து திமுக விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments