Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடைந்தது சரத்பவார் கட்சி.. 2024 தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு பின்னடைவா?

Webdunia
ஞாயிறு, 2 ஜூலை 2023 (17:43 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே சிவசேனா கட்சி உடைக்கப்பட்ட நிலையில் தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியும் உடைக்கப்பட்டுள்ளதால் 2024 ஆம் ஆண்டு நடைபெறும்  பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு பின்னடைவா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் ஒரு அணி அமைப்பதில் சரத்பவார் முக்கிய இடம் பெற்றிருந்தார். தற்போது அவர் தனது கட்சியை காப்பாற்ற முடியாத நிலையில் உள்ளது. 
 
சரத்பவார் கட்சியில் உள்ள 50 சதவீதத்திற்கும் அதிகமான எம்எல்ஏக்கள் அஜித் பவார் உடன் சென்று விட்டதால் தற்போது அவர் அதிர்ச்சியில் உள்ளார். இந்த நிலையில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் அமைய இருக்கும் கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேவையில்லாமல் வதந்தி கிளப்ப வேண்டாம்.. இத்துடன் விட்டுவிடுங்கள்: கவின் காதலி

வெள்ளை மாளிகையில் ஒரு கோமாளி தலைவராக இருக்கிறார்: ஒவைசி கடும் விமர்சனம்..!

முதல்முறையாக அந்தமானில் அமலாக்கத்துறை ரெய்டு.. ரூ.200 கோடி மோசடி கண்டுபிடிப்பு..!

நான் சாக போகிறேன், இல்லையேல் அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள்.. வரதடசணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை..!

நடிகை ராதிகாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. சென்னை மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments