Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரத்பவார் வீட்டில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா: பரபரப்பு தகவல்

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (21:30 IST)
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் இந்த கொரோனா வைரஸால் அமைச்சர்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் உள்பட பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே 
 
சமீபத்தில் கூட உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன் பின்புறம் குணமானார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டில் பணியாற்றும் 4 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து அந்த நான்கு பேர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் 
 
இந்த நிலையில் சரத்பவார் குடும்பத்தினர் யாருக்கும் இதுவரை கொரோனா இல்லை என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டில் பணியாற்றும் 4 ஊழியர்களுக்கும் கொரோனா என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments