Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய அளவில் மாற்று அணி: மூன்று முக்கிய தலைவர்கள் சந்திப்பு

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (07:45 IST)
தேசிய அளவில் மாற்று அணி: மூன்று முக்கிய தலைவர்கள் சந்திப்பு
2024ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான வலுவான கூட்டணி ஒன்று அமைக்க வேண்டும் என கடந்த சில மாதங்களாக முன்னணி தலைவர்கள் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்
 
அந்த வகையில் இன்று நேற்று சரத்பவார், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் ஆகிய மூன்று முக்கிய தலைவர்கள் சந்தித்துள்ளனர்
 
தேசிய அளவில் பாஜக கூட்டணி அமைப்பது பற்றி விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.
 
தேசிய அளவிலான ஏற்படும் மாற்று அணியில் தமிழகத்தில் திமுக, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments