Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேசிய அளவில் மாற்று அணி: மூன்று முக்கிய தலைவர்கள் சந்திப்பு

தேசிய அளவில் மாற்று அணி: மூன்று முக்கிய தலைவர்கள் சந்திப்பு
, திங்கள், 21 பிப்ரவரி 2022 (07:45 IST)
தேசிய அளவில் மாற்று அணி: மூன்று முக்கிய தலைவர்கள் சந்திப்பு
2024ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான வலுவான கூட்டணி ஒன்று அமைக்க வேண்டும் என கடந்த சில மாதங்களாக முன்னணி தலைவர்கள் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்
 
அந்த வகையில் இன்று நேற்று சரத்பவார், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் ஆகிய மூன்று முக்கிய தலைவர்கள் சந்தித்துள்ளனர்
 
தேசிய அளவில் பாஜக கூட்டணி அமைப்பது பற்றி விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.
 
தேசிய அளவிலான ஏற்படும் மாற்று அணியில் தமிழகத்தில் திமுக, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை உள்பட 5 வார்டுகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது: பலத்த பாதுகாப்பு