Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”சிவசேனா ஆட்சி அமைப்பது உறுதி”..

Arun Prasath
புதன், 20 நவம்பர் 2019 (09:04 IST)
மஹாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் விரைவில் ஆட்சி அமையும் என சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார்.

மஹாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதில் இழுபறி நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைப்பதில் மும்முரமாக உள்ளது.

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை திடீரென சந்தித்து பேசினார் சிவசேனா கட்சியை சேர்ந்த எம்.பி.சஞ்சய் ராவத். பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சஞ்சய் ராவத், “மஹாராஷ்டிராவில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் வேளாண் மந்திரி என்ற அடிப்படையில் இது குறித்து பிரதமரை சந்திக்க வேண்டும் என சரத் பவாரிடம் கேட்டுக்கொண்டதாக கூறினார்.

மேலும் ”மஹாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் விரைவில் ஆட்சி அமையும்” என்று சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு..!

ரூல்ஸ் போட்டவர்களை ரூ. போட்டு ஓடவிட்டவர் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments