Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”சிவசேனா ஆட்சி அமைப்பது உறுதி”..

Arun Prasath
புதன், 20 நவம்பர் 2019 (09:04 IST)
மஹாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் விரைவில் ஆட்சி அமையும் என சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார்.

மஹாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதில் இழுபறி நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைப்பதில் மும்முரமாக உள்ளது.

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை திடீரென சந்தித்து பேசினார் சிவசேனா கட்சியை சேர்ந்த எம்.பி.சஞ்சய் ராவத். பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சஞ்சய் ராவத், “மஹாராஷ்டிராவில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் வேளாண் மந்திரி என்ற அடிப்படையில் இது குறித்து பிரதமரை சந்திக்க வேண்டும் என சரத் பவாரிடம் கேட்டுக்கொண்டதாக கூறினார்.

மேலும் ”மஹாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் விரைவில் ஆட்சி அமையும்” என்று சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னுடன் இருப்பவர்களுக்கு மட்டும் தான் தேர்தலில் போட்டியிட சீட்.. டாக்டர் ராமதாஸ்

2 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

பாய் ஃப்ரெண்டை பழிவாங்க 21 வெடிக்குண்டு மிரட்டல்!? - சென்னை ஐடி பெண் ஊழியர் அதிரடி கைது!

3 இஸ்ரேலியர்களுக்கு மரண தண்டனை.. இன்று தூக்கிலிடப்பட்டு நிறைவேற்றிய ஈரான்..!

திடீரென 80 அடிக்கு உள்வாங்கியுள்ள திருச்செந்தூர் கடல்.. ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் பக்தர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments