Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவில் இணைந்தார் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன்.. ஜார்க்கண்ட் அரசியலில் பரபரப்பு..!

Siva
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (19:01 IST)
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் பாஜகவில் இணைய போவதாக கடந்த சில நாட்களாக செய்தி வெளியான நிலையில் சற்றுமுன் அவர் பாஜகவில் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த ஜனவரி மாதம் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக சம்பாய் சோரன் முதல்வராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் ஜூன் மாதம் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் கிடைத்ததை அடுத்து மீண்டும் அவர் முதல்வரான நிலையில் சம்பாய் சோரன் பதவி விலகினார்.

அதன் பிறகு சில அதிருப்தி காரணமாக பாஜகவில் சம்பாய் சோரன் இணைய போவதாக கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் அவர் பாஜகவில் இணைந்துள்ளார். இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் சம்பாய் சோரன் தனது ஆதரவாளர்களுடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். இதனால் ஜார்கண்ட் மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments