Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு ஊழியர்களுக்கு நிகராக அர்ச்சகர்களுக்கு சம்பள உயர்வு

Webdunia
சனி, 25 ஆகஸ்ட் 2018 (13:13 IST)
தெலுங்கானாவில் அரசு ஊழியர்களுக்கு நிகராக அர்ச்சகர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பல்வேறு நலத் திட்டங்களை அமுல்படுத்தி வருகிறார். அந்த வகையில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் இந்து கோவில்களில் உள்ள அர்ச்சகர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்துள்ளார்.
 
அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்படும் அதே அளவிலான சம்பள உயர்வு கோவில் அர்ச்சகர்களுக்கும் வழங்ப்பட உள்ளது. மேலும் அர்ச்சகர்களின் ஓய்வு பெறும் வயது 58லிருந்து 65 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது. மசூதியில் உள்ள இமாம்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments