Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியை மோடி என குறிப்பிட்டதால் சம்பளம் கட்...

Webdunia
புதன், 7 மார்ச் 2018 (16:31 IST)
இந்திய பிரதமர் மோடியை மாண்புமிகு, ஸ்ரீ என குறிப்பிடாத்தால், மோடியை மரியாதை குறைவாக பேசியதாக கூறி ராணுவ வீரர் ஒருவருக்கு சம்பளம் வழங்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நடியாவின் மஹத்பூரில் எல்லைப்பாதுகாப்பு படையின் 15வது பட்டாலியன் தலைமையகம் உள்ளது. இங்கு வழக்கம் போல் எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர்களுக்கு ஜீரோ பரேடு நடந்துள்ளது. 
 
வீரர்களின் பரேடின் போது கான்ஸ்டபிள் சஞ்சீவ் குமார், பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சி ஒன்றை மோடி நிகழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, சஞ்சீவ் குமார் பிரதமரை அவமரியாதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 
 
எனவே, சஞ்சீவ் குமார் மீது பிரிவு 40ன் கீழ் சட்டத்திற்கு புறம்பான நடத்தை என கூறி நடவடிக்கை எடுக்கபட்டு, 7 நாட்கள் சம்பளமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments