ரிசர்வ் வங்கி ஆளுனர் சக்தி காந்த தாஸ் பதவிக்காலம் நீட்டிப்பு!

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2021 (10:51 IST)
ரிசர்வ் வங்கியின் ஆளுனராக இருக்கும் சக்தி காந்ததாஸின் பதவிக்காலம் டிசம்பர் 10 ஆம் தேதியோடு முடிவடைகிறது.

ரிசர்வ் வங்கியின் ஆளுனராக இப்போது செயல்பட்டு வருபவர் சக்தி காந்ததாஸ். இவர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பின்னால் செயல்பட்ட அதிகாரிகளில் ஒருவர். இந்நிலையில் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரிசர்வ் வங்கியின் ஆளுனராக நியமிக்கப்பட்டார். அப்போதே பல விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இப்போது அவரின் பதவிக்காலம் டிசம்பர் 10 ஆம் தேதியோடு முடிய இருந்த நிலையில் மேலும் 3 ஆண்டுகள் அல்லது மறு அறிவிப்பு வரை அவர் பதவியில் நீடிப்பார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments