ரிசர்வ் வங்கி ஆளுனர் சக்தி காந்த தாஸ் பதவிக்காலம் நீட்டிப்பு!

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2021 (10:51 IST)
ரிசர்வ் வங்கியின் ஆளுனராக இருக்கும் சக்தி காந்ததாஸின் பதவிக்காலம் டிசம்பர் 10 ஆம் தேதியோடு முடிவடைகிறது.

ரிசர்வ் வங்கியின் ஆளுனராக இப்போது செயல்பட்டு வருபவர் சக்தி காந்ததாஸ். இவர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பின்னால் செயல்பட்ட அதிகாரிகளில் ஒருவர். இந்நிலையில் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரிசர்வ் வங்கியின் ஆளுனராக நியமிக்கப்பட்டார். அப்போதே பல விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இப்போது அவரின் பதவிக்காலம் டிசம்பர் 10 ஆம் தேதியோடு முடிய இருந்த நிலையில் மேலும் 3 ஆண்டுகள் அல்லது மறு அறிவிப்பு வரை அவர் பதவியில் நீடிப்பார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments