இந்தியாவில் பாதுகாப்பான நகரம் இதுதான்!

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (22:02 IST)
இந்தியாவில் பாதுகாப்பான நகரங்களில் பட்டியலில் கொல்கத்தா முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியாவில் தேசிய குற்ற ஆவண காப்பகம் இன்று அறிக்கை ஒரு அறிவித்துள்ளதாவது:

கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 77 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 28 ஆயிரத்து 4 ஆயிரம் பலாத்கார வழக்குகள் காவல் நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் தேசிய குற்ற வாண காப்பக அறிக்கையில் கூறியுள்ளது.

அதேபோல், கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் சூழலியல் குற்றங்களின் எண்ணிக்கை 78.1% ஆக அதிகரித்துள்ளதாகவும் இந்தச் சூழலியல் குற்றங்கள் நடைபெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாகவும் கூறியுள்ளது.

மேலும், இந்தியாவில் உள்ள பாதுகாப்பான நகரங்களில் பட்டியலில் கொல்கத்தாமுதலிடம் பிடித்துள்ளது. ஐதராபாத் 2 வது இடத்திலும், மும்பை 3 வது இடத்தையும் பிடித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments