Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் பாதுகாப்பான நகரம் இதுதான்!

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (22:02 IST)
இந்தியாவில் பாதுகாப்பான நகரங்களில் பட்டியலில் கொல்கத்தா முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியாவில் தேசிய குற்ற ஆவண காப்பகம் இன்று அறிக்கை ஒரு அறிவித்துள்ளதாவது:

கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 77 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 28 ஆயிரத்து 4 ஆயிரம் பலாத்கார வழக்குகள் காவல் நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் தேசிய குற்ற வாண காப்பக அறிக்கையில் கூறியுள்ளது.

அதேபோல், கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் சூழலியல் குற்றங்களின் எண்ணிக்கை 78.1% ஆக அதிகரித்துள்ளதாகவும் இந்தச் சூழலியல் குற்றங்கள் நடைபெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாகவும் கூறியுள்ளது.

மேலும், இந்தியாவில் உள்ள பாதுகாப்பான நகரங்களில் பட்டியலில் கொல்கத்தாமுதலிடம் பிடித்துள்ளது. ஐதராபாத் 2 வது இடத்திலும், மும்பை 3 வது இடத்தையும் பிடித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

தங்கத்தின் மதிப்பில் எத்தனை சதவீதம் வரை கடன் பெற அனுமதி: ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments