சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று திறப்பு.. தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதி

Webdunia
ஞாயிறு, 17 செப்டம்பர் 2023 (08:42 IST)
ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் ஐந்து நாட்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜைக்காக நடை திறக்கப்படும் நிலையில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் என்றும் புரட்டாசி மாத பூஜைக்காக இன்று திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை செப்டம்பர் 22ஆம் தேதி இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
நடை திறக்கப்படும் இந்த ஐந்து நாட்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் சில கட்டுப்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் விதிக்க வாய்ப்பிருப்பதாகவும் அது குறித்து அறிவிப்பு இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

82 லட்சம் மதிப்பீட்டில் திறக்கப்பட்ட பூங்காவில் முறைகேடு.. கோவையில் அதிர்ச்சி

இனிமே விஜயை நம்பி யூஸ் இல்ல!.. வேறு கட்சிக்கு தாவிய தாடி பாலாஜி...

விஜய்கிட்ட கேள்வி கேளுங்க!... அப்ப புரியும்!.. போட்டு தாக்கிய உதயநிதி...

'இளம் பெரியார்' என்று அழைப்பது அந்த பெரியவருக்கே செய்யும் அவமானம்.. உதயநிதி குறித்து ஆதவ் அர்ஜூனா

பில் இவ்வளவா? சென்னை உணவகத்தில் சாப்பிட்ட நியூசிலாந்து சிறுவனின் ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments