Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணங்களை வைத்து அரசியல் செய்யவேண்டாம்… காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்!

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (11:14 IST)
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணங்கள் குறித்த சர்ச்சைகள் எழுவது தமிழக அரசியலில் வாடிக்கையாக இருந்து வருகிறது.

ராகுல் காந்தி இப்போது குறுகிய கால தனிப்பட்ட பயணமாக வெளிநாடு சென்றிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்குள்ளாகவே ராகுல் காந்தி புத்தாண்டை கொண்டாடுவதற்காக இத்தாலிக்கு சென்றுள்ளதாக செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சூரஜ்வாலா ’இது ராகுலின் தனிப்பட்ட பயணம். அதுபற்றி ஊடக நண்பர்களும் பாஜகவினரும் வதந்திகளை பரப்பாமல் இருக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments