Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகையே குடும்பமாக கருதும் சிந்தனை இந்தியாவுக்கு இருந்தது… ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (08:40 IST)
ஆர் எஸ் எஸ் ல் இணைய எந்த நடைமுறைகளும் தேவையில்லை எனக் கூறி அனைவரையும் அழைத்துள்ளார் அதன் தலைவர் மோகன் பகவத்.

கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் ‘வேறுபாடுகள் பல இருந்தாலும், நம் நாடு அனைத்துத் துறையிலும் முதன்மையாக விளங்கியது. எல்லா நாடுகளும் மற்ற நாடுகளைக் கைப்பற்றுவதிலேயே குறியாக இருந்த போது உலகையே குடும்பமாக கருதிய உயர்ந்த சிந்தனை இந்திய தேசத்துக்கு இருந்தது. உங்கள் அனைவரையும் நம் தேசப்பணியில் இணைய அழைப்பு விடுக்கிறேன். ஆர் எஸ் எஸ் ல் சேர எந்த நடைமுறை சிக்கல்களும் இல்லை.’ எனப் பேசியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments