Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகையே குடும்பமாக கருதும் சிந்தனை இந்தியாவுக்கு இருந்தது… ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (08:40 IST)
ஆர் எஸ் எஸ் ல் இணைய எந்த நடைமுறைகளும் தேவையில்லை எனக் கூறி அனைவரையும் அழைத்துள்ளார் அதன் தலைவர் மோகன் பகவத்.

கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் ‘வேறுபாடுகள் பல இருந்தாலும், நம் நாடு அனைத்துத் துறையிலும் முதன்மையாக விளங்கியது. எல்லா நாடுகளும் மற்ற நாடுகளைக் கைப்பற்றுவதிலேயே குறியாக இருந்த போது உலகையே குடும்பமாக கருதிய உயர்ந்த சிந்தனை இந்திய தேசத்துக்கு இருந்தது. உங்கள் அனைவரையும் நம் தேசப்பணியில் இணைய அழைப்பு விடுக்கிறேன். ஆர் எஸ் எஸ் ல் சேர எந்த நடைமுறை சிக்கல்களும் இல்லை.’ எனப் பேசியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரிவினையைத் தூண்டும் வகையில் நவாஸ் கனி செயல்படுகிறார். அண்ணாமலை குற்றச்சாட்டு..

விவேக் ராமசாமி சதி செய்து விரட்டப்பட்டாரா? எலான் பார்த்த உள்ளடி வேலையா?

சீக்கிரமே துணை முதல்வர் உதயநிதி ஜெயிலுக்கு போவார்: எச். ராஜா

ஓடும் ரயிலில் தீப்பிடித்ததாக வதந்தி.. பரிதாபமாக பலியான 8 பயணிகள்..!

2வது மாடியில் இருந்து கீழே விழுந்த கார்.. ரிவர்ஸ் கியர் போடும்போது விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments