Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு கொரோனா தொற்று உறுதி!

Webdunia
சனி, 10 ஏப்ரல் 2021 (08:44 IST)
ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார். ஆனாலும் அவருக்கு இப்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் நாக்பூரில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று ஆர் எஸ் எஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments