Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு கொரோனா தொற்று உறுதி!

Webdunia
சனி, 10 ஏப்ரல் 2021 (08:44 IST)
ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார். ஆனாலும் அவருக்கு இப்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் நாக்பூரில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று ஆர் எஸ் எஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுக்குமாடி கட்டிடங்களுக்கு 1% தீயணைப்பு பாதுகாப்பு வரி: அரசின் அதிரடி அறிவிப்பு!

பாலியல் உறவுக்கான வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்திடம் வேண்டுகோள்: வழக்கறிஞர் வாதம்

இந்திய-வங்கதேச எல்லையில் 16.55 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்: சந்தேக நபர் ஒருவர் கைது!

அப்பா, அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா? 30 நாட்கள் லீவு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை..!

இங்கிலாந்து உடனான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து: இந்தியாவுக்கு என்னென்ன லாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments