Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு கொரோனா தொற்று உறுதி!

Webdunia
சனி, 10 ஏப்ரல் 2021 (08:44 IST)
ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார். ஆனாலும் அவருக்கு இப்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் நாக்பூரில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று ஆர் எஸ் எஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments