Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி வாடிக்கையாளர் கணக்கில் தவறாக சென்ற ரூ.820 கோடி.. அதன் பின் நடந்தது என்ன?

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2023 (07:37 IST)
டெல்லியில் உள்ள வங்கி வாடிக்கையாளர் கணக்கில் திடீரென 820 கோடி ரூபாய் தவறாக டெபாசிட் செய்யப்பட்டதை அடுத்து வங்கி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்து  பணத்தை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

டெல்லியில் உள்ள யூகோ வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் கணக்கில் தவறுதலாக 820 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டது. அதன் பிறகு வங்கி நிர்வாகிகள் சுதாரித்து உடனடியாக 79 சதவீதம் பணத்தை அதாவது 649 கோடி பணத்தை ஐஎம்பிஎஸ் எனப்படும் உடனடியாக செலுத்தும் சேவை மூலம் திரும்ப பெற்று விட்டனர்.

ஆனால் மீதமுள்ள 31 சதவீத பணத்தை அதாவது ரூ.171 கோடியை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வங்கி நிர்வாகம் கூறியுள்ளது. இந்த நிலையில் இந்த தவறு நடந்தது தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவா? அல்லது மனித பிழையா? என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் ஒருவேளை ஹேக்கிங் முயற்சி ஆக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments