Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உயிர்காப்பவர்களுக்கு ரூ.5000 வெகுமதி

Advertiesment
Rs.5000 reward for survivors
, வியாழன், 7 அக்டோபர் 2021 (19:23 IST)
இந்தியாவில் இனிந்தியாவில் இனிமேல் சாலை விபத்துகளில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து அவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5000 வெகுமதி அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு அறிவித்துள்ளதாவது: சாலை விபத்துகளில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து அவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5000 வெகுமதி அளிக்கப்படும் என்ற திட்டம்  அக்டோபர் 15 ஆம் தேதிமுதல் வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போராட்டத்திற்கு காளிகாம்பாள் கோயிலை அண்ணாமலை தேர்வு செய்தது ஏன்?