Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ. 5, ரூ.10 ரூ.100 நோட்டுகள் திரும்பப் பெறப்படும் - ரிசர்வ் வங்கி

Webdunia
சனி, 23 ஜனவரி 2021 (17:19 IST)
கடந்த 2016 ஆம் ஆண்டு ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று ஒரே இரவில் பிரதமர் மோடி அறிவித்தார். இந்த பணமதிப்பிழப்பு எனும் டிமானிஸ்டேசன் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக கொண்டுவரப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், வரும் 2021 மார்ச்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் பழைய ரூ. 5, ரூ.10 ரூ.100 நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மேலும் இந்தப்பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் பெறப்பட்டு புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் எனத் தெரிவித்துள்ளது.

அதேபோல் பணமதிப்பிழப்பிற்கு பிறகு கடந்த 2019 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஊதா கலர்  ரூ.100 நோட்டுகளைத்  திரும்பப்பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

IRCTC-யின் 'ஸ்ரீ ராமாயண யாத்திரை' டீலக்ஸ் ரயில் பயணம்.. தொடங்குவது எப்போது? கட்டணம் எவ்வளவு?

தேர்தலுக்கு பின்புதான் முதலமைச்சர் யார்? என்பதை முடிவு செய்வோம்: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments