Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீ விபத்தில் உயிரிழந்த 10 குழந்தைகளின் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

தீ விபத்தில் உயிரிழந்த 10 குழந்தைகளின் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்
, சனி, 9 ஜனவரி 2021 (11:35 IST)
மகாராஷ்டிராவில் தீ விபத்தில் பலியான 10 பச்சிளம் குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்
 
மகாராஷ்டிராவில் மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கிக்கொண்ட மேலும் 7 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. 
 
இந்நிலையில் தற்போது உயிரிழந்த 10 குழந்தைகளின் குடும்பத்தாருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க மராட்டிய அரசு உத்தரவிட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவமனையின் கவனக்குறைவால் தீ விபத்தா?