Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறைந்த விலையில் ரூ.48,000 கோடி செலவில் வீடுகள் கட்டித்தரப்படும்: அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (12:27 IST)
குறைந்த விலையில் 45 ஆயிரம் கோடி செலவில் வீடுகள் கட்டி ஏழைகளுக்கு அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
 
ஏற்கனவே மத்திய அரசு ஒருசில திட்டங்களின் மூலம் மானிய விலையில் வீடுகள் ஏழை எளியவர்களுக்கு வழங்கி வருகிறது என்பது தெரிந்ததே ]
 
இந்த நிலையில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ரூபாய் 45 ஆயிரம் கோடி வரும் நிதியாண்டில் ஒதுக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட உள்ளன என்று தெரிவித்துள்ளார் 
 
குறைந்த விலையில் வீடுகள் கட்டி உரிய பயனாளிகளுக்கு வழங்கப்படும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேமுதிகவோடு கூட்டணி வைப்பவர்களுக்கு வெற்றி! யாருடன் கூட்டணி? - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

வாக்குரிமை மட்டுமல்ல.. ரேசன் அட்டையையும் இழக்க நேரிடும்: ராகுல் காந்தி எச்சரிக்கை..!

வரதட்சணை கொடுமைக்காக செவிலியர் உயிருடன் எரிப்பு.. கணவர் உள்பட 6 பேர் தலைமறைவு..!

அமைச்சர், எம்.எல்.ஏவை ஓட ஓட அடித்து விரட்டிய பொதுமக்கள்.. உயிரை காப்பாற்ற ஓட்டம்..!

சமூகநீதின்னா என்னான்னு பீகார் பயணத்துக்கு பிறகாவது புரியட்டும்! - மு.க.ஸ்டாலின் குறித்து அன்புமணி!

அடுத்த கட்டுரையில்
Show comments