Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சருக்கு நெருக்கமான நடிகையின் வீட்டில் ரூ.29 கோடி பறிமுதல்!

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (14:33 IST)
அமைச்சருக்கு நெருக்கமான நடிகையின் வீட்டில் ரூ.29 கோடி பறிமுதல்!
மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கோடி கோடியாக பணத்தை கைப்பற்றிய நிலையில் தற்போது அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி நெருக்கமான நடிகையின் வீட்டிலும் ரூபாய் 29 கோடி பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
 
ஆசிரியர் நியமன முறைகேடு தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணை செய்து வரும் நிலையில் அமைச்சர் பார்த்தசாரதியின் வீட்டில் திடீரென சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கோடிக்கணக்கில் பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின
 
இந்தநிலையில் அமைச்சருக்கு நெருக்கமான நடிகை ஒருவரது வீட்டில் இருந்து 29 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இதன் மதிப்பு 4 கோடி என்றும் கூறப்படுகிறது
 
தற்போது பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தொகை 50 கோடி என்றும் இந்த பணம் முழுவதும் ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டதில் நடந்த ஊழல் இந்து கிடைத்த பணம் என்றும் அமலாக்கத்துறை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments