Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமேசான் நிறுவனத்திற்கு ரூ.200 கோடி அபராதம்: நீதிபதிகள் அதிரடி உத்தரவு

Webdunia
திங்கள், 13 ஜூன் 2022 (15:40 IST)
உலகின் நம்பர் ஒன் நிறுவனமான அமேசான் நிறுவனத்திற்கு நீதிபதிகள் ரூபாய் 200 கோடி அபராதம் விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அமேசான் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட 200 கோடி ரூபாய் அபராதத்தை தேசிய கம்பெனிகள் சட்டம் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இன்று உறுதி செய்துள்ளது. 
 
மேலும் அமேசான் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட 200 கோடி ரூபாய் 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் வேணுகோபால் மற்றும் அசோக் குமார் மிஸ்ரா ஆகியோரும் உத்தரவிட்டனர்
 
விதிகளை மீறி Future குழும நிறுவனத்தில் முதலீடு செய்ததாக அமேசான் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments