Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை மின்சார சபை தலைவர் ராஜினாமா: அதானி அழுத்தம் காரணமா?

Webdunia
திங்கள், 13 ஜூன் 2022 (15:35 IST)
இலங்கை மின்சார சபை தலைவர் ராஜினாமா: அதானி அழுத்தம் காரணமா?
இலங்கை மின்சார சபை தலைவர் திடீரென ராஜினாமா செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இலங்கையில் உள்ள மன்னார் காற்றாலை திட்டத்தை அதானி குழுமத்திற்கு தர் தனக்கு அழுத்தம் தரப்பட்டதாக இலங்கை மின்சார சபை தலைவர் பெர்னாண்டோ என்பவர் புகார் தெரிவித்துள்ளார்
 
இந்த அழுத்தம் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இலங்கையில் உள்ள அனைத்து மின்சார திட்டத்தையும் அதானி குழுமத்திடம் கொடுக்க வேண்டும் என இலங்கை அரசு வலியுறுத்தியதாக புகார் கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த ராஜினாமா அதனை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments