Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவறுதலாக கோடிக்கணக்கில் வந்த பணம்.. ஒரே நாளில் செலவு செய்த இளைஞர்

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (19:46 IST)
தவறாக வங்கி கணக்கிற்கு வந்த கோடிக்கணக்கான ரூபாயை ஒரே நாளில் கேரள இளைஞர் ஒருவர் செலவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கேரளாவை சேர்ந்த நிதின் என்ற இளைஞரும் வங்கிக் கணக்கில் திடீரென 2.44 கோடி பணம் வந்தது. இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த நிதின் தனது கடனை எல்லாம் மறைத்துவிட்டு ஐபோன் உள்பட ஆடம்பர செலவுகளை செய்து ஒரே நாளில் காலியாகி விட்டார்
 
இந்த நிலையில் மறுநாள் வங்கி அதிகாரிகள் அவரை தொடர்பு கொண்டபோது அவர் முழு பணத்தையும் செலவு செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நிதின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11.50 லட்சம் சாதாரண மீட்டர்கள் வாங்கும் பணியை மின் வாரியம்.. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்ன ஆச்சு?

வலது காலுக்கு பதில் இடது காலில் ஆபரேஷன்.. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு..!

நாளை குடமுழுக்கு விழா.. இன்று மதியம் வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி: அமைச்சர் சேகர்பாபு

அமெரிக்க அரசியலில் புதிய அத்தியாயம்: 'அமெரிக்கா கட்சி' உதயம் - டிரம்ப்புக்கு எதிராக களமிறங்கும் எலான்

விஜய் கூறியதை வரவேற்கிறேன்.. ஆனாலும் ஒரு சந்தேகம்.. திருமாவளவன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments