Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்: சிபிஐ அலுவலகம் சென்று அதிகாரிகளிடம் மம்தா சவால்!

Webdunia
திங்கள், 17 மே 2021 (12:06 IST)
முடிந்தால் என்னை கைது செய்ய பாருங்கள் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சிபிஐ அதிகாரிகளுக்கு சவால் விட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மத்திய அரசுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜிக்கும் இடையே கடந்த சில வருடங்களாகவே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொல்கத்தா சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் சென்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிகாரிக்ளுக்கு சவால் விடுத்துள்ளார்
 
சாரதா மோசடி தொடர்பாக மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர் ஃபிர்ஹத் என்பவரிடம் சிபிஐ விசாரிக்க முடிவு செய்திருப்பதற்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள் என சிபிஐ அலுவலம் சென்று அதிகாரிகளுக்கு மம்தா சவால் விடுத்துள்ளார். இந்த சவால் காரணமாக சிபிஐ அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

தோண்ட தோண்ட தமிழ் மக்களின் பிணங்கள்! இனப்படுகொலை எச்சங்கள்..? - அதிர்ச்சி அளிக்கும் செம்மணி புதைக்குழி!

விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா கூறிய பதில்..!

ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்யவில்லை, ஒரு புகைப்படம் கூட அனுப்பவில்லை.. இந்தூர் தம்பதி விவகாரத்தில் திடுக் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments