Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமா, டிவி சீரியலில் இனி நடிக்க மாட்டேன்: நடிகை ரோஜா

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (14:31 IST)
அமைச்சர் ஆகி விட்டதால் இனி சினிமா மற்றும் டிவி சீரியல்களில் நடிக்க மாட்டேன் என நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.
 
ஆந்திர மாநிலத்தில் நேற்று புதிய அமைச்சரவை பதவி ஏற்ற நிலையில் நடிகை ரோஜாவும் அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில்தான் அமைச்சர் ஆகிவிட்டதால் சினிமா மற்றும் டிவி சீரியல்களில் இனி நடிக்கப் போவதில்லை என பத்திரிகையாளர் சந்திப்பின்போது கேள்வி ஒன்றுக்கு நடிகை ரோஜா பதிலளித்தார். நடிகை ரோஜா எம்.எல்.ஏவாக இருந்தபோது சினிமா மற்றும் டிவி சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார் என்றும் தற்போது அமைச்சராகி விட்டதாக அவர் முற்றிலும் கலைத் துறையில் இருந்து விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

பாலியல் வழக்கில் கைதாகிறாரா எடியூரப்பா.? சிஐடி அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை..!!

கள்ளக்காதல் விவகாரம்.! ஓட ஓட விரட்டி பெண் குத்திக் கொலை..!!

ரயில் விபத்துகளுக்கு மோடி அரசின் அலட்சியமே காரணம்! ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

மோடி ஆட்சியில் ரயில் விபத்துகள் அதிகரிப்பு..! ராகுல் காந்தி கண்டனம்.!!

குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து கூட்டு பாலியன் வன்கொடுமை: இன்ஸ்டா நண்பரால் விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments