Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வானில் பறந்த ரோபோ மனிதன்: வேற்றுகிரகவாசியா என அச்சம்?

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2020 (08:37 IST)
நொய்டாவில் வானில் வானில் பறந்த ரோபோ மனிதனால மக்கள் அச்சமடைந்துள்ளனர். 
 
டில்லி அருகே உள்ள நொய்டாவில் வானில் ரோபோ மனிதன் போன்ற பலூன் பறந்தது. பலூபில் காற்று மெல்ல மெல்ல குறைந்ததால் அது தன்கவுர் பகுதியில் இருந்த கால்வார் ஓரத்தில் சிக்கிக்கொண்டது. காலவாய் நீரில் ரோபோ மனிதனின் கால் மூழ்கி இருந்தது. 
 
இதை பார்க்க மக்கள் கூடியதோடு இது வேற்றுகிரகவாசியின் செயல் என அரசல்புறசலாக பேசிக்கொண்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் பலூனை கைப்பற்றி இதில் ஆபத்து ஏதும் இல்லை என மக்களுக்கு விளக்கினர். மேலும் இதை பறக்க விட்டது யார் எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments