Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெர்லின் பூங்கா: போதைக்கும், பாலியல் தொழிலுக்கும் ஏற்ற இடம்!!

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2017 (17:42 IST)
பெர்லின் பூங்காவில் போதை பொருட்கள் விற்பனையும், பாலியல் தொழிலும் அதிக அளவில் நடப்பதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


 
 
ஜெர்மெனியில் உள்ள பெர்லின் பூங்காவில் கடந்த செப்டம்பர் மாதம் 40 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்ததில் 18 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.
 
இதனால், அந்த பூங்கா பாதுகாப்பற்ற இடமாக கருதப்பட்டு, உள்ளூர் அரசியல் தலைவர்களிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதே போல் அந்த பூங்காவில் வீடு இல்லாத பலரும் வசித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், பெர்லின் பூங்காவின் சுற்று பகுதி அடர்ந்த வனபகுதி போல் உள்ளதால் போதைபொருள் விற்பனையும், பாலியல் தொழிலும் அமோகமாக நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. 
 
இந்த புகார் குறித்து விரைவில் நடவடிகைகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

245 சதவீதம் வரி.. என்ன பண்ணப் போறீங்க? - சீனாவை சீண்டிய அமெரிக்கா!

சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு.. அமைச்சர் பொன்முடி மீது பொதுநல வழக்கு..!

முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு.. கவர்னருக்கு எதிரான வெற்றியை கொண்டாட வந்தேன் - கமல்ஹாசன்!

சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மழை பெய்யும்.. இன்று மாலைக்கான வானிலை எச்சரிக்கை..!

பள்ளி, கல்லூரி பெயர்களில் சாதியை நீக்க உத்தரவு.. மீறினால் அங்கீகாரம் ரத்து! - உயர்நீதிமன்றம் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்