Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நதிநீர் இணைப்பு திட்டம்: மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் நாளை ஆலோசனை

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (15:09 IST)
நதிநீர் இணைப்பு நதிநீர் இணைப்பு திட்டம் குறித்து மத்திய நீர்வளத்துறை நாளை டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 நாளை நடைபெறும் நதிநீர் இணைப்பு திட்டம் குறித்த ஆலோசனையில் தமிழகம் உள்பட 5 தென் மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர் 
டெல்லியில் நடைபெற உள்ள இந்த நதிநீர் இணைப்பு திட்டம் தொடர்பாக நீர்வளத் துறை நடத்தும் ஆலோசனையில் தமிழக அரசு சார்பில் சந்தீப் சக்சேனா பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த கூட்டத்தில் அனைத்து அதிகாரிகள் மத்தியில் ஒருமித்த கருத்து ஏற்பட்டவுடன் தான் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments