Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சானிட்டரி நேப்கின்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ?

Webdunia
சனி, 25 ஏப்ரல் 2020 (17:56 IST)
கொரொனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பை பொறுத்து இனி மேலும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எல்லோருக்கும் எழுந்துள்ளது.

இந்நிலையில், அனைத்து தொழில்களும் , பொருள் உற்பத்திகளும் முடங்கியுள்ள நிலையில், மக்களுக்கு அத்தியாவசிப் பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைத்து வருகிறது.

ஆனால், சானிடர் நாப்கின் உற்பத்தி முடக்கப்பட்டுள்ளதால், பெண்களுக்கான சானிடரி நாப்கின்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments