Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களின் இன்னலை நினைத்து என்னால் தூங்கமுடியவில்லை – ஏ.ஆர்.ரஹ்மான் வருத்தம்!!

Webdunia
சனி, 25 ஏப்ரல் 2020 (17:41 IST)
இந்தியாவின் பொக்கிஷமாகப் பார்க்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் தனது, இன்ஸ்டா கிராம் பக்கத்தில், கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நீல் மோர்கனுடன் நேரலையில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், கொரொனாவால் உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் துயரங்களைச் சந்தித்து வருவது குறித்து வேதனை தெரிவித்தார்.

மேலும், இந்த ஊரடங்கு காலத்தில் , பட்டிணி கிடக்கின்ற ஏழை எளிய மக்களின் அவல நிலையை நினைத்து என்னால் நன்றாக  உறங்க முடியவில்லை என தனது கருத்தை மனம்விட்டு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments