Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

1 மணி நேரத்தில் 2.5 கிலோ சோறு சாப்பிட்ட நபர்

1 மணி நேரத்தில் 2.5 கிலோ சோறு சாப்பிட்ட நபர்
, புதன், 6 செப்டம்பர் 2017 (15:08 IST)
கேரளாவில் நடத்தப்பட்ட சோறு சாப்பிடும் போட்டியில் கலந்துக்கொண்ட நபர் 1 மணி நேரத்தில் 2.5 கிலோ சோறு சாப்பிட்டு ரூ.5001 பரிசு பெற்று அசத்தியுள்ளார்.


 

 
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் பல்வேறு இடங்களில் கொண்டாட்டம் நடைபெறுகிறது. உள்ளூர் கிளப் ஒன்றில் சோறு சாப்பிடும் போட்டி நடைபெற்றது. அதாவது 1 மணி நேரத்தில் 2.5 கிலோ சோறு சாப்பிட வேண்டும்.
 
இந்த போட்டியில் பலரும் கலந்துக்கொண்டனர். நசீர் என்பவர் 30 நிமிடங்களில் 2.5 கிலோ சோறு சாப்பிட்டு முதல் பரிசை தட்டி சென்றார். முதல் பரிசாக ரூ.5001 வழங்கப்பட்டது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா நினைவிடத்தில் மாணவர்கள் போராட்டம்: பதற்றத்தில் சென்னை!