Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலை ஐயப்பன் கோயிலின் வருவாய் ....இத்தனை கோடியா?

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2023 (19:09 IST)
இந்த ஆண்டு சபரிமலை வருமானம் 18 கோடி ரூபாய்  குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கேரளம் மாநிலம் சபரிமலையில்   மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு அய்யப்பன் கோயில் கடந்த16 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், இருமுடி கட்டி வந்து அய்யப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.

அய்யப்பன் கோயில் மண்டல பூஜை நாளை இரவு 11 மணிக்கு மூடப்படும் எனவும், மகர விளக்கு விழாவையொட்டி, டிசம்பர் 30 ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  இந்த ஆண்டு சபரிமலை வருமானம் 18 கோடி ரூபாய்  குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மண்டல சீசன் துவங்கி 39 நாட்களுக்கு பிறகு மொத்த வருவாயாக ரூ.204.30 கிடைத்துள்ளது எனவும், நேற்று வரை 31, 43, 136 பக்தர்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் எனவும், காணிக்கையாக ரூ.3.89 கோடியும், அரவணை பிரசாதம் விற்பனை மூலம் ரூ.9.32 கோடியும், அப்பம் விற்பனை மூலம் ரூ.12கோடியும்,வருமானம் கிடைத்துள்ளதாகவும், கடந்த ஆண்டு ரூ.222.98 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ ரயில் திடீர் நிறுத்தம்.. பயணிகள் அதிருப்தி..!

பூட்டின் சாவியை முதல்வர் ஸ்டாலின் தொலைத்துவிட்டார் போல தெரிகிறது: ஈபிஎஸ் கிண்டல்..!

சிங்கப்பூர் கப்பல் வெடித்து சிதறினால் கேரளாவுக்கு ஆபத்தா? அதிர்ச்சி தகவல்..!

என் சகோதரியை தூக்கிலிடுங்கள்: தேனிலவு கொலையாளி சோனம் சகோதரர் பேட்டி..!

7 மாவட்டங்களில் அதிகனமழை: பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments