Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேடிஎம் நிறுவனத்துக்கு ரூ.5.25 கோடி அபராதம்.. என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (07:50 IST)
ஆன்லைன் பணம் பரிமாற்ற நிறுவனங்களில் ஒன்றான பேடிஎம் நிறுவனத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி 5.25 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

பண பரிவர்த்தனைகளை எளிதாக ஆன்லைன் வழியாக செலுத்த உதவும் நிறுவனங்களில் ஒன்றான பேடிஎம் நிறுவனம், இந்திய ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் கே.ஒய்.சி. என்ற விதிமுறைக்கு  இணங்கவில்லை என்றும், அதனால் அந்த நிறுவனத்திற்கு, ரிசர்வ் வங்கி ரூ.5.39 கோடி அபராதம் விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் கேஒய்சி மற்றும் பண மோசடி எதிர்ப்பு ஆகியவை குறித்து ரிசர்வ் வங்கி ஒரு சிறப்பு ஆய்வு நடத்திய நிலையில், பேடிஎம் அதை கடைபிடிக்காததால் அந்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லிக்கு வந்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

தமிழ்நாட்டுல இருக்கேன்! முடிஞ்சா இங்க வாங்க! சிவசேனா தொண்டர்களுக்கு சவால் விட்ட குணால் கம்ரா!

பஸ்சை கடத்திய கல்லூரி மாணவர்கள்: புதுக்கோட்டையில் பரபரப்பு

சவுக்கு சங்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது; அன்புமணி கண்டனம்..!

கோவை வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் திடீர் உயிரிழப்பு.. உடன் வந்த நண்பர்கள் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments