யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம்… ரிசர்வ் வங்கி அதிரடி!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (10:18 IST)
வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றாததால் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.

சிவப்புக் கொடி கணக்குகளை முறையாக வகைப்படுத்தாதது, வருடாந்திர அறிக்கையில் பாதுகாப்பு ரசீதுகளுக்கான வழங்கல்களை வெளியிடாதது என யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி மீது குற்றச்சாட்டுகளை வைத்தது ரிசர்வ் வங்கி. இது சம்மந்தமாக ஏன் அபராதம் விதிக்க கூடாது என நோட்டீஸூம் அனுப்பியது.

இந்த நோட்டீஸூக்கு யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா விளக்கமளித்தும் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 20ல் புதிய கட்சியை தொடங்குகிறார் மல்லை சத்யா.. திராவிடத்தில் இன்னொரு கட்சியா?

மேல்மருவத்தூரில் 57 விரைவு ரயில்கள் தற்காலிக நிறுத்தம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ஷேக் ஹசீனா குற்றவாளி.. அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்: வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு..!

பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் ராஜினாமா.. மீண்டும் பதவியேற்பது எப்போது?

6 மாதமாக டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து பெண் மென்பொருள் பொறியாளர்.. ரூ.32 கோடி இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments