Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம்… ரிசர்வ் வங்கி அதிரடி!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (10:18 IST)
வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றாததால் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.

சிவப்புக் கொடி கணக்குகளை முறையாக வகைப்படுத்தாதது, வருடாந்திர அறிக்கையில் பாதுகாப்பு ரசீதுகளுக்கான வழங்கல்களை வெளியிடாதது என யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி மீது குற்றச்சாட்டுகளை வைத்தது ரிசர்வ் வங்கி. இது சம்மந்தமாக ஏன் அபராதம் விதிக்க கூடாது என நோட்டீஸூம் அனுப்பியது.

இந்த நோட்டீஸூக்கு யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா விளக்கமளித்தும் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

எம்ஜிஆர் ரூட்டை பிடிக்கும் விஜய்! அந்த தொகுதியில் இறங்குகிறாரா? - தொண்டர்கள் எதிர்பார்ப்பு!

மாறி மாறி தடை செய்யும் இந்திய வங்கதேச அரசுகள்.. பாகிஸ்தானை விட மோசமாகி வரும் நிலைமை..!

இந்தியாவை பகைத்து கொண்டதால் துருக்கி அதிபர் மகளுக்கு ரூ.2500 கோடி நஷ்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments