Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் உயருகிறது ஏடிஎம் கட்டணம்! – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

Webdunia
சனி, 1 ஜனவரி 2022 (08:15 IST)
புதிய வருடமான இன்று முதல் இந்தியா முழுவதும் ஏடிஎம்களுக்கான பண பரிவர்த்தனை கட்டணம் உயருகிறது.

இந்தியா முழுவதும் பல்வேறுதனியார், அரசு வங்கிகளும் செயல்பட்டு வரும் நிலையில் அவற்றின் ஏடிஎம் மையங்கள் பல பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கு வங்கி ஏடிஎம்களில் மாதத்திற்கு 5 முறையும், பிற வங்கி ஏடிஎம்களில் 3 முறையும் பணம் எடுக்க முடியும்.

அதற்கு மேல் நடைபெறும் பண பரிவர்த்தனைகளுக்கு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த கட்டணம் இன்று முதல் ரூ.21 ஆக உயர்த்தப்படுகிறது. ஏடிஎம் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு செலவினங்களுக்காக இந்த தொகை வசூலிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு.. ரூ.70 முதல் ரூ.395 அதிகம் என தகவல்..!

விஜய் பேசுவதை கண்டுகொள்ளாதீர்.. தொண்டர்களுக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தல்..!

உலகிலேயே மிக சுவையான பீர்! இந்திய பீர் வகைக்கு கிடைத்த உலகளாவிய விருது!

மது போதையில் நடனமாட சொன்ன மணமகன் நண்பர்கள்: மணமகள் எடுத்த அதிர்ச்சி முடிவு..!

கமலா ஹாரிஸின் பாதுகாப்பு திடீர் ரத்து: அமெரிக்க ரகசிய சேவை விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments