Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Webdunia
புதன், 4 மே 2022 (15:15 IST)
ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது
 
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக இருந்து வந்தது என்பதும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வட்டிவிகிதம் உயர்த்தப்படவில்லை என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது 0.40 சதவீதம் வட்டி ரெப்போ விகிதம் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்
 
இந்த அறிவிப்பு காரணமாக பெர்சனல் லோன், வீடு கட்ட வாங்கிய லோன் மற்றும் இருசக்கர நான்கு சக்கர வாகனங்களுக்கு வாங்கிய லோன் வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது 
 
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் விளக்கம் அளித்துள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

IRCTC-யின் 'ஸ்ரீ ராமாயண யாத்திரை' டீலக்ஸ் ரயில் பயணம்.. தொடங்குவது எப்போது? கட்டணம் எவ்வளவு?

தேர்தலுக்கு பின்புதான் முதலமைச்சர் யார்? என்பதை முடிவு செய்வோம்: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments