Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபான பார்களில் பெண்கள் நடனமாட விதித்த தடையை நீக்கி நீதிமன்றம் அதிரடி

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2019 (20:00 IST)
கடந்த 2016 ஆம் ஆண்டில் மஹாராஷ்டிர மாநிலத்தில் மதுமான பார்களில் பெண்கள் நடனமாடக் கூடாது என்று உத்தரவிட்டது.
காரணம் மதுபான பார்களுக்கு அருகிலேயே கலூரிகளும் வழிபாட்டு தளங்களும் இருந்ததால் பலர் இந்த மதுபான பார்களில் இடம் பெரும் பெண்கள் நடனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 
 
இந்நிலையில் மும்பை போன்ற பெரு நகரத்தில் வழிபாட்டு தளங்கள் மற்றும் கல்லூகளுக்கு வெகுதொலைவில் பார்கள் நடத்த இயலாது என்று சில நிபந்தனைகளுடன் பார்களில் நடனமாட உச்சநீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
 
அதேசமயம் டான்ஸ் ஆடும் பெண்கள் மீது பணத்தை வாரி இறைக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் அன்பளிப்பு வழங்கலாம் எனவும் மதுபானம் விநியோகிக்கலாம் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓலைச்சுவடி படிக்கும் தஞ்சை மணிமாறன்! - மன் கீ பாத்தில் புகழ்ந்து வாழ்த்திய பிரதமர் மோடி!

துணை முதலமைச்சர் பதவி! ஆசைக்காட்டினால் சென்று விடுவேனா? - திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

நாளை மறுநாள் சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. நிறைபுத்தரிசி பூஜை தேதியும் அறிவிப்பு..!

கல்லூரி மாணவர்கள் விடுதியில் 5000 கஞ்சா சாக்லேட்டுக்கள்.. சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பள்ளி மாணவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் குறித்த பாடம்.. எந்தெந்த வகுப்புகளுக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments