மதுபான பார்களில் பெண்கள் நடனமாட விதித்த தடையை நீக்கி நீதிமன்றம் அதிரடி

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2019 (20:00 IST)
கடந்த 2016 ஆம் ஆண்டில் மஹாராஷ்டிர மாநிலத்தில் மதுமான பார்களில் பெண்கள் நடனமாடக் கூடாது என்று உத்தரவிட்டது.
காரணம் மதுபான பார்களுக்கு அருகிலேயே கலூரிகளும் வழிபாட்டு தளங்களும் இருந்ததால் பலர் இந்த மதுபான பார்களில் இடம் பெரும் பெண்கள் நடனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 
 
இந்நிலையில் மும்பை போன்ற பெரு நகரத்தில் வழிபாட்டு தளங்கள் மற்றும் கல்லூகளுக்கு வெகுதொலைவில் பார்கள் நடத்த இயலாது என்று சில நிபந்தனைகளுடன் பார்களில் நடனமாட உச்சநீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
 
அதேசமயம் டான்ஸ் ஆடும் பெண்கள் மீது பணத்தை வாரி இறைக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் அன்பளிப்பு வழங்கலாம் எனவும் மதுபானம் விநியோகிக்கலாம் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

cyclone ditwah: டிட்வா புயல் தாக்கம்!.. சென்னையில் கனமழை!.. 47 விமானங்கள் ரத்து!..

இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல்!.. பலி எண்ணிக்கை 132ஆக உயர்வு!....

கல்லூரி மாணவி கழுத்தை பிளேடால் அறுத்த காதலன்.. காதலி சாகவில்லை.. ஆனால் காதலன் தற்கொலை!

என் உயிரை மட்டும்தான் நீ பறிக்கவில்லை!.. மேடையில் கண்கலங்கிய படி பேசிய ராமதாஸ்!...

'டிட்வா' புயலின் நகர்வு.. அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments