Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’ரூ.57 ஆயிரம் கோடி...’’’ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முன்னிலை வகிக்கும் ஜியோ !

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (19:01 IST)
முகேஷ் அம்பானியில் ரிலையன்ஸ்  ஜியோ நிறுவனம் ரூ.57,122 .65 கோடி மதிப்புள்ள ஸ்பெக்ட்ரத்தை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 
ஆடு முழுவதும் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆண்டுதோறும் ஏலமுறையில் ஸ்பெக்ட்ரத்தை வாங்குவார்கள்.
 
இந்நிலையில், கடுமையான போட்டிகள் நிலவும் ஸ்பெக்ட்ரம் ஏலம் குறித்த தகவல்கள் தற்போது வெர்ளியாகி உள்ளது
 
அதன்படி, தொலைத்தொடர்பு  ஏலம் இன்றுடன் முடிவடைந்தது. இதில் இரண்டு நாட்களில் ரூ.77,814 கோடி மதிப்புள்ள ஏர்வேல்ஸ் வாங்கப்பட்டதாக தொலைத்தொடர்பு செயலாளர் கூறியுள்ளார்.
 
மேலும் ரிலையன்ஸ் ஜியோ ரூ.57,122 .65 கோடி மதிப்புள்ள ஸ்பெட்ரத்தை வாங்கியுள்ள்ளது. அதேபோல் வோடபோன் ஐடியா லிமிட்டட் ரூ.1,999.40 கோடி மதிப்புள்ள ஸ்பெக்ட்ரத்தை ஏலத்தில் வாங்கியுள்ளதாகத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments