கணவருடன் உடலுறவு வைத்துக் கொள்ள மனைவி மறுப்பது கொடுமைப்படுத்தும் செயல் - நீதிமன்றம்

Sinoj
வெள்ளி, 12 ஜனவரி 2024 (13:15 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில்  கணவருடன் உடலுறவு வைத்துக் கொள்ள மனைவி மறுப்பது  கொடுமைப்படுத்தும் செயல் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது

மத்திய பிரதேசம் மாநிலத்தில், 2006-ல்  திருமணமான 16 நாட்களில் தான் வெளிநாடு புறாப்படும் வரை உடலுறவுக்கு மனைவி சம்மதிக்காததால், தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி கணவர் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், கீழமை நீதிமன்றம் அவருக்கு விவாகரத்து தர மறுத்தது. இதையடுத்து, அவர் உயர் நீதிமன்றம் சென்ற நிலையில், கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து விவாகரத்து வழங்கியுள்ளது.

மேலும், உடல் ரீதியான காரணங்கள் எதுவுமின்றி நீண்டகாலம் கணவருடன் உடலுறவு வைத்துக்கொள்ள மனைவி மறுப்பது, அவரை மனதளவில் கொடுமைப்படுத்தும் செயல். இதனை காரணமாகச் சொல்லி விவாகரத்து பெறலாம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்