Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்.30 வரை மட்டுமே அனுமதி என அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (13:02 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலவச தரிசனம் நிறுத்தப்பட்டது என்பதும் 300 ரூபாய் டிக்கெட் வாங்கிவர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருவதன் காரணமாகவும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே 1ம் தேதி முதல் ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கெட் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
மேலும் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏப்ரல் 30ஆம் தேதி வரை அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மே 1ஆம் தேதியிலிருந்து 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் எண்ணிக்கையும் வெகுவாக குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

தமிழகத்தில் ராஜராஜன், ராஜேந்திரனுக்கு சிலைகள்: பிரதமர் மோடி அறிவிப்பு!

’மெர்சல்’ நாயகனுடன் ஜல்லிக்கட்டு நாயகர்? தவெக - ஓபிஎஸ் கூட்டணி? - பண்ருட்டி ராமச்சந்திரன் ஓபன் டாக்!

’வணக்கம் சோழ மண்டலம்’.. சிவனை வழிபடுபவன் சிவனில் கரைகிறான்! - பிரதமர் மோடி பேச்சு!

ஓலைச்சுவடி படிக்கும் தஞ்சை மணிமாறன்! - மன் கீ பாத்தில் புகழ்ந்து வாழ்த்திய பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments