Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெட் அலார்ட் எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம்

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (17:29 IST)
மத்திய மற்றும் கிழக்கு இந்திய பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை தீவிரம் அடையவுள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்தில் யாஷ் புயல் மேற்குவங்கம், உள்ளிட வட மாநிலங்களில் யாஷ் புயல் தாண்டவம் ஆடியது. இதனால் இம்மாநிலங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், ஒடிஷா, சட்டீஸ்கர் உள்ளிட்ட கடற்கரை ஓரப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைய உள்ளதால், மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு இந்திய பகுதிகளில் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments