ரெட் அலார்ட் எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம்

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (17:29 IST)
மத்திய மற்றும் கிழக்கு இந்திய பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை தீவிரம் அடையவுள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்தில் யாஷ் புயல் மேற்குவங்கம், உள்ளிட வட மாநிலங்களில் யாஷ் புயல் தாண்டவம் ஆடியது. இதனால் இம்மாநிலங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், ஒடிஷா, சட்டீஸ்கர் உள்ளிட்ட கடற்கரை ஓரப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைய உள்ளதால், மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு இந்திய பகுதிகளில் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments