Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 வது அலை முன்கூட்டியே வருவதற்கான காரணம் என்ன?

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (14:01 IST)
கொரோனா 3 வது அலை ஆகஸ்ட் மாதத்தில் முன்கூட்டியே வருவதற்கான 4 காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
இந்தியாவில் ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனாவின் 3 வது அலை தாக்கக்கூடும் என்று ஐசிஎம்ஆர் எச்சரித்துள்ளது. 3 வது கொரோனா அலை தீவிரம் குறைந்ததாக இருக்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கணித்துள்ளது. 
 
இந்நிலையில் 3 வது அலை ஆகஸ்ட் மாதத்தில் முன்கூட்டியே வருவதற்கான 4 காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை, 
 
1. மாநிலங்கள் முன்கூட்டியே கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொள்வது
2. முதல் இரண்டு அலைகளால் பொதுமக்களிடையே ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி குறைவு
3. நோய் எதிர்ப்பு சக்தியையும் மீறி பரவக்கூடிய உருமாறிய கொரோனா வைரஸ்
4. அதி வேகமாக பரவுக்கூடிய உருமாற்ற வகை கொரோனா வைரஸ்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments