Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீட்பு பணியில் விபரீதம்: சிறுமியை மீட்க போராடிய 40 பேர் பள்ளத்தில் விழுந்து பரிதாபம்!

40 people
Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (13:05 IST)
மத்தியப் பிரதேசத்தில் கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை மீட்கும் போராட்டத்தின்போது, சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் தண்ணீரில் விழுந்தனர்.
 
மத்தியப்பிரதேசம் மாநிலம், விதிஷா மாவட்டம் கஞ்ச்பசோதா பகுதியில் நேற்று இரவு 8 வயது சிறுமி கிணற்றில் தவறி விழுந்துள்ளார். அதையடுத்து அப்பகுதி மக்கள் பதற்றத்தில் ஓடிவந்து கிணற்றை சுற்றி நின்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். 
 
அதிக பாரம் தாங்காமல் கிணற்றின் சுற்றுச்சுவர் உடைந்து 40க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்து காயமடைந்தனர். இதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 19 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு (எஸ்.பி) விநாயக் வர்மா தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments