Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீட்பு பணியில் விபரீதம்: சிறுமியை மீட்க போராடிய 40 பேர் பள்ளத்தில் விழுந்து பரிதாபம்!

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (13:05 IST)
மத்தியப் பிரதேசத்தில் கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை மீட்கும் போராட்டத்தின்போது, சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் தண்ணீரில் விழுந்தனர்.
 
மத்தியப்பிரதேசம் மாநிலம், விதிஷா மாவட்டம் கஞ்ச்பசோதா பகுதியில் நேற்று இரவு 8 வயது சிறுமி கிணற்றில் தவறி விழுந்துள்ளார். அதையடுத்து அப்பகுதி மக்கள் பதற்றத்தில் ஓடிவந்து கிணற்றை சுற்றி நின்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். 
 
அதிக பாரம் தாங்காமல் கிணற்றின் சுற்றுச்சுவர் உடைந்து 40க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்து காயமடைந்தனர். இதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 19 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு (எஸ்.பி) விநாயக் வர்மா தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்க அந்த மதம்தானே.. இந்து மதத்துல ஏன் மூக்கை நுழைக்கிறீங்க? - அமீர் பேச்சுக்கு பேரரசு கண்டனம்!

6 வயது சிறுமியை கண்முன்னே கவ்விச் சென்ற சிறுத்தை! வால்பாறையில் சோகம்! - தேடும் பணி தீவிரம்!

ஈரானை சுற்றி வளைத்த இஸ்ரேல் போர் விமானங்கள்! அணுசக்தி நிலையங்கள் குறிவைத்து தாக்குதல்!

கின்னஸ் சாதனை படைக்கப் போகும் மதுரை முருகன் மாநாடு!? - லட்சக்கணக்கான பக்தர்கள் தயார்!

அமைதிக்கு மறுபெயர் ட்ரம்ப்! நோபல் பரிசு குடுக்கணும் அவருக்கு..! - ஜிங் ஜக் அடிக்கும் பாகிஸ்தான்!

அடுத்த கட்டுரையில்
Show comments