Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலை ஏற்றம்: காரணம் என்ன? தீர்வு என்ன?

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2017 (20:30 IST)
கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதற்கான காரணங்களையும் தீர்வுகளை குறித்து மத்திய அரசு கவனிப்பதாகயில்லை.


 
 
கடந்த ஜூன் மாதம் 6 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட தினசரி பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யும் நடவடிக்கையும், விலையை தனியார் நிறுவனங்களே நிர்ணயம் செய்வதுமே பெட்ரோல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 
 
அதேபோல், ஜிஎஸ்டி வரிவிதிப்பில் பெட்ரோல் மற்றும் டீசல் கொண்டு வரப்படாததே விலை கட்டுக்குள் வராததற்கு காரணமாகவும் கூறப்படுகிறது. 
 
எனவே ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வந்தால் விலை அதிகரிப்பு கனிசமாக குறையும் என கூறப்படுகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments