Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி கிளைகள் தற்காலிக மூடல்? ஆர்பிஐ ஆலோசனை!

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (12:02 IST)
வங்கிகளின் எண்ணற்ற கிளைகளை திறந்து வைப்பதற்கு பதிலாக குறிப்பிட்ட கிளைகளை மட்டும் திறந்து வைக்க ஆலோசித்து வருகிறதாம். 
 
கொரோனா தட்டுப்பு நடவடிக்கையாக நாடு முழுவது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கி பிரிவர்த்தனைகளும் நிபந்தனைக்கு உட்பட்டு நடக்கிறது. சில வங்கிகள் தங்களின் பணி நேரத்தை குறைப்பதாக அறித்துள்ளன. 
 
இந்நிலையில், நாடு முழுவதும் பெரு நகரங்களில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் எண்ணற்ற கிளைகளுக்கு பதிலாக 5 கிமி தூரத்திற்கு ஒரு கிளையை திறந்து வைக்க ஆர்பிஐ ஆலோசித்து வருவதாக தெரிகிறது. 
 
கிராமங்களில் உள்ள மக்கள் பணத்தேவைக்காக மட்டுமே வங்கியை நாடுவதால் அவர்களும் எடிஎம் சேவைகளை சிறப்பாக செய்துவிட்டு வங்கி கிளைகளை மூட ஆலோசித்து வருகிறதாம். 
 
மேலும், மூன்று மாதங்களுக்கு எந்தவிதமான மாதத்தவணைகளும் கட்டத் தேவையில்லை எனவும் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments