இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

Siva
ஞாயிறு, 6 ஜூலை 2025 (17:01 IST)
இந்திய ரிசர்வ் வங்கியில் தொடர்பு அலுவலர் பணிக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. 
 
விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி தேதி:
ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் விண்ணப்பங்களை மும்பையில் உள்ள RBI Services Board-க்கு அனுப்ப வேண்டும். அத்துடன், அனைத்து ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பத்தின் மென் நகலை (soft copy) documentsrbisb@rbi.org.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 14, மாலை 6 மணிக்குள் ஆகும்.
 
வயது வரம்பு: ஜூலை 1, 2025 நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 50 முதல் 63 வயதுக்குள் இருக்க வேண்டும்.
 
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பது கட்டாயம்.
 
அனுபவம்: பொதுத்துறை வங்கி அல்லது இந்திய ரிசர்வ் வங்கியில் முன் அனுபவம் அவசியம்.
 
மாதாந்திர சம்பளம்: ரூ.1,64,800 முதல் ரூ.2,73,500 வரை 
 
மேலும் விவரங்களுக்கு RBI-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பார்வையிடவும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் பின்னாடி போனீங்கனா நீங்கதான் முட்டாள்! சினிமாவில் இருந்துகொண்டே இப்படி சொல்றாரே

டிரம்புடன் ஒரே ஒரு சந்திப்பு தான்.. 1 டிரில்லியன் டாலர் முதலீடு செய்யும் சௌதி அரேபிய பட்டத்து இளவரசர்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 25,000 வாக்குகள் முன்கூட்டியே பதிவு: ஆர்ஜேடி குற்றச்சாட்டு

பணிச்சுமை காரணமாக தற்கொலைக்கு முயன்ற BLO.. சக பணியாளர்கள் போராட்டம்..!

19 வயது இளைஞர் வேகமாக ஓட்டிய கார் மோதி கர்ப்பிணி மரணம்.. வயிற்றில் இருந்த குழந்தையும் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments