Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல வங்கிகளுக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2023 (21:02 IST)
விதிகளை மீறி செயல்பட்டதற்காக  ஐசிஐசிஐ வங்கிக்கும், கோடக் மஹிந்திரா வங்கிக்கும் இந்திய ரிசர் வங்கி அபராதம் விதித்துள்ளது.

இந்தியாவில்  ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, பாங்க் ஆப் பரோடா, பாங் ஆப் இந்தியா உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளும், ஹெச்.டி.எஃப்.டி, ஐசிஐசிஐ, சிட்டி யூனியன் பேங்க், கோடக் மஹிந்திரா உள்ளிட்ட தனியார் வங்கிகளும் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்வது, வாடிக்கையாளர்களிடம் வட்டி மற்று பிற கட்டணங்களை வசூலிப்பதில் குளறுபடி ஆகிய காரணங்களுக்கான  ஐசிஐசிஐ மற்றும் கோடக் மஹிந்திரா ஆகிய வங்கிகளுக்கு தலா ரூ.12.19 கோடி மற்றும் ரூ.3.95 கோடியும் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து அவங்களே நாசமாக போறாங்க?! - ஓப்பனாக தாக்கிய ட்ரம்ப்!

ஒரு இந்து கூட பயங்கரவாதியாக இருக்க மாட்டார்கள்: பெருமையுடன் சொன்ன அமித்ஷா

பூமியை நோக்கி வருவது விண்கல் இல்லை.. ஏலியன் விண்கலம்? - அதிர்ச்சி கிளப்பும் விஞ்ஞானிகள்!

தேனி கூலி தொழிலாளி வங்கிக்கணக்கில் திடீரென வந்த ரூ.1 கோடி.. வருமான வரித்துறையினர் விசாரணை..

முக ஸ்டாலின் - பிரேமலதா திடீர் சந்திப்பு.. திமுக கூட்டணியில் இணைகிறதா தேமுதிக?

அடுத்த கட்டுரையில்
Show comments