Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 வங்கிகளுக்கு அபராதம் – ஆர்.பி.ஐ. அதிரடி உத்தரவு !

Webdunia
வெள்ளி, 5 ஜூலை 2019 (12:43 IST)
முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி 4 பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.

வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுதல் படிவம், அந்நியச் செலாவணி மோசடி, கரண்ட் அக்கவுண்ட் விதிமுறைகளைப் பின்பற்றாமை ஆகியவற்றைப் பின்பற்றாததால் அலகாபாத் வங்கி, பஞ்சாப் நேஷனல் பேங்க், யுகோ வங்கி மற்றுக் கார்ப்பரேஷன் வங்கி ஆகியவற்றின் மீது புகார் எழுந்தது.

இதனால் அலகாபாத் வங்கி, பஞ்சாப் நேஷனல் பேங்க், யுகோ வங்கி ஆகியவற்றுக்கு தலா 50 லட்ச ரூபாயும் கார்ப்பரேஷன் வங்கிக்கு 25 லட்ச ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
ஆர்பிஐ, அபராதம் விதிமுறை மீறல், மோசடி, RBI, penalty, scam

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு மருத்துவமனைக்கு 300 லிட்டர் தாய்ப்பால் வழங்கிய திருச்சி பெண்.. சாதனை புத்தகத்தில் இடம்..!

பீகார் மக்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை தவறில்லை: டிடிவி தினகரன்

8 மாவட்டங்களை வெளுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

தொடர் ஏற்றத்தில் தங்கம், வெள்ளி விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேற்றம்.. இந்திய பங்குச்சந்தை மீண்டும் சரிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments