Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 வங்கிகளுக்கு அபராதம் – ஆர்.பி.ஐ. அதிரடி உத்தரவு !

Webdunia
வெள்ளி, 5 ஜூலை 2019 (12:43 IST)
முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி 4 பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.

வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுதல் படிவம், அந்நியச் செலாவணி மோசடி, கரண்ட் அக்கவுண்ட் விதிமுறைகளைப் பின்பற்றாமை ஆகியவற்றைப் பின்பற்றாததால் அலகாபாத் வங்கி, பஞ்சாப் நேஷனல் பேங்க், யுகோ வங்கி மற்றுக் கார்ப்பரேஷன் வங்கி ஆகியவற்றின் மீது புகார் எழுந்தது.

இதனால் அலகாபாத் வங்கி, பஞ்சாப் நேஷனல் பேங்க், யுகோ வங்கி ஆகியவற்றுக்கு தலா 50 லட்ச ரூபாயும் கார்ப்பரேஷன் வங்கிக்கு 25 லட்ச ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
ஆர்பிஐ, அபராதம் விதிமுறை மீறல், மோசடி, RBI, penalty, scam

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

ராமேஸ்வரம் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

கணவன் துடிக்க துடிக்கக் கொலை! வீடியோ காலில் பார்த்து ரசித்த கொடூர மனைவி!

விமானத்திலிருந்து ராமர் பாலத்தை தரிசித்த பிரதமர் மோடி! - வீடியோ வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments